1975-ல் நமது பகுதி மக்களால் கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்
1. படுவளம் (படுகளம்) – முஹர்ரம் 2. சவுர் பிறை – ஸபர் 3. மவுல்த்து பிறை – ரபீஉல் அவ்வல் 4. மைதின் பிறை – ரபீஉல் ஆகிர் 5. மதார்ஷா பிறை – ஜமாதுல் அவ்வல் 6. நத்தஹர்ஷா … Read More
1. படுவளம் (படுகளம்) – முஹர்ரம் 2. சவுர் பிறை – ஸபர் 3. மவுல்த்து பிறை – ரபீஉல் அவ்வல் 4. மைதின் பிறை – ரபீஉல் ஆகிர் 5. மதார்ஷா பிறை – ஜமாதுல் அவ்வல் 6. நத்தஹர்ஷா … Read More
தமிழில் கணவன் என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன. இச்சொற்கள் யாவும் மென்மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இவற்றின் அதிகாரங்கள் கண்டறியப்பட்டு அடுக்கமைவு செய்யப்ட வேண்டியவை. அவ்வாறு செய்வதன் மூலம் தமிழில் மேலும் பல சொற்கள் உருவாகும். அதற்கு இலக்கியம் நன்கறிந்தவர் வேண்டும். … Read More
ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை … Read More
வீட்டின் பாதுகாப்புக்காக சிசிடிவி பொருத்தும் போது அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது. உங்களுக்கு சிசிடிவி யை பொருத்தி கொடுக்கும் நபர் அவருடைய மொபைல் போனிலும் உங்கள் வீட்டை கண்காணிக்கும் செயலியை வைத்திருப்பார். அவர் பொருத்தி கொடுத்தவுடன் நீங்கள் உங்கள் பாஸ்வோர்டை மாற்றி … Read More
புளிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒன்றாகும். புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மையுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே … Read More
சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர அல்ல, கொசுவை ஒழிக்க முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு … Read More
இரண்டு சின்ன வெங்காயம் (நாட்டு ரகம்) எடுத்து வாயில் போட்டு மெல்லவும். பத்து நிமிடம் வாயை மூடிக்கொண்டு வைத்திருக்கவும். மெல்லும் போது ஏற்படும் எரிச்சலின் மூலம் தொண்டைப் பகுதி மற்றும் மூக்கு நாசிலில் உள்ள நுண்கிருமிகள் அழியும். பெருந்தொற்று காலத்தில் அனைவரும் … Read More
மரங்களை நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். வேப்பமரம். 15′ × 15′ பனைமரம். 10′ × 10′ தேக்கு மரம். 10′ × 10′ மலைவேம்பு மரம். 10′ × 10′ சந்தன மரம். 15′ … Read More
இளவட்டக்கல் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இளவட்டக்கல்லை தூக்கி சுமந்து பின பக்கமாக அலக்காக வீச வேண்டும். இது ஒரு வீர விளையாட்டு என்றும் நடந்ததுண்டு. பொங்கல் காலத்திலும் நடப்பதுண்டு. இளவட்டக்கல்லை தூக்கும் இளைஞனுக்கே பெண்ணை மணம் முடித்து தரும் வழக்கம் இருந்தது. … Read More
ஒரு கன அடி நீர் என்றால் என்ன? ஒரு டிஎம்சி என்றால் என்ன? 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். 1 டிஎம்சி என்பது 2830 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும். 1 டிஎம்சி தண்ணீரை … Read More
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு. … Read More